crime news : மாணவர்களுக்கு பாலியல் தொல்லை

crime-news-sexual-harrassment-for-school-students
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை

crime news : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி இருந்த மாணவர்களை பாலியல் தொல்லை செய்ததாக வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல நாட்களாக அந்த பள்ளியில் படித்து வரும் பல மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது மாணவர்கள் சிலர் திருவண்ணாமலை குழந்தைகள் கற்பதற்கு புகார் அளித்துள்ளனர்.

மேலும் புகாரின் பேரில் காவலர்கள் மாணவர்கள் சிலரை விசாரணை செய்தனர் அதில் அது உண்மை தான் என தெரியவந்தது விடுதி காப்பாளர் ஓரின சேர்க்கைக்கு மாணவர்களை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.crime news

இதையும் படிங்க : covid cases in tamilnadu : தமிழகத்தில் 100 க்கு கீழ் வந்த கொரோனா பாதிப்பு

மேலும் துரை பாண்டியன் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது மேலும் உடனடியாக போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.எதிர்கால கனவுகளுடன் படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஆசிரியர் போன்றோர் அவர்களுக்கு தொல்லை கொடுப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.