7,987 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி

 தமிழகத்திலும் கொரோனாவில் பரவல் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ‘தமிழகத்தில் நேற்று மட்டும் 97,201 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 13-ம் தேதி 6,984 பேருக்கும், ஏப்ரல் 14-ம் தேதி 7819 பேருக்கும், ஏப்ரல் 15-ம் தேதி 7,987 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது