கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !

Lockdown in tamilnadu : தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு
தமிழகத்தில் நாளை முதல் இரவு ஊரடங்கு

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது.இதன் காரணமாக கனமழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை,ராணிப்பேட்டை,மயிலாடுதுறை,கடலூர்,புதுக்கோட்டை,அரியலூர்,சிவகங்கை,தேனி,நகை,காஞ்சிபுரம் பெரம்பூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.