defense minister meets military chief: அமைச்சருடன் ராணுவ தளபதி சந்திப்பு !

defense minister meets military சிஎப்
அமைச்சருடன் ராணுவ தளபதி சந்திப்பு

இந்திய ஆயுதப்படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் ப அவர்கள் பயணம் செய்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கொல்லப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவ தளபதி நரவனே சந்தித்து பேசினார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் 8-வது நாளான புதன்கிழமை நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதி நிறைவடையும். முதல் நாளில் சர்ச்சைக்குரிய மூன்று மத்திய விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 19 அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.central defense minister meets military chief

தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை (டிசம்பர் 9) உரையாற்றுகிறார்.