NIA: தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

nia
தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

NIA: தமிழகம் முழுவதும் 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைதான நிலையில், தில்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இடங்களில் இன்று காலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: யுபிஐ சேவையில் கிரெடிட் கார்டை இணைக்கும் புதிய வசதி அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு