1,903 people infected corona: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,903 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: 1,903 people have been infected with corona in Tamil Nadu.: தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பூசி முகாம்களை (Vaccination Camp) அமைத்து முதல், இரண்டாம் மற்றும் பூஸ்ட் தடுப்பூசி செலுத்தி (Covid19 Vaccine) மக்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுத்து வருகிறது. இதனால் தற்போது தொற்று குறைந்து நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (Corona Infection) செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இன்று 15,093 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனாவிலிருந்து 2219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை (Health Department) தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியான விபரம்: