Sri lanka new cabinet: இலங்கையில் புதிதாக 9 மந்திரிகள் பதவியேற்பு

sri lanka new cabinet
இலங்கையில் புதிதாக 9 மந்திரிகள் பதவியேற்பு

sri lanka new cabinet: இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் புதிய மந்திரிகள் இன்று காலை பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

  • துறைமுகங்கள், கடற்துறை மற்றும் விமான சேவைகள்: நிமல் சிறிபால டி சில்வா
  • கல்வித்துறை மந்திரி : சுசில் பிரேமஜயந்த
  • சுகாதாரத்துறை மந்திரி : கெஹெலிய ரம்புக்வெல
  • நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு சீர்திருத்தம் மந்திரி: விஜேதாஸ ராஜபக்ஸ

சுற்றுலாத்துறை மற்றும் காணி மந்திரி: ஹரின் பெர்ணான்டோ

பெருந்தோட்டத்துறை மந்திரி: ரமேஷ் பத்திரண

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மந்திரி: மனுஷ நாணயக்கார

வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு மந்திரி: நலின் பெர்ணான்டோ

பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரி : டிரான் அலஸ் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து, நான்கு புதிய மந்திரிகள் இதற்கு முன்னர் பதவி பிரமாணம் செய்திருந்தனர்.

இதன்படி, ஜி.எல்.பீரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் இதற்கு முன்னர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Air India: மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்திய விமானம்