Job news : 10, 12, பட்டதாரிகளுக்கு இதோ பொன்னான வாய்ப்பு: பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

எல்லைப் பாதுகாப்புப் படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்போது எல்லைப் பாதுகாப்புப் படை இந்தப் பணிகளுக்கான (Job news) ஆட்சேர்ப்பு தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Job news : எல்லைப் பாதுகாப்புப் படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்போது எல்லைப் பாதுகாப்புப் படை இந்தப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு பணியிடங்களில் பணியிடங்கள் அதிகரித்துள்ளதால், விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. bro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதவி தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேலைகள் தொடர்பான‌ விளக்கம் (வேலை செய்திகள்) பின்வருமாறு;
பதவிகளின் விவரங்கள்:
வரைவாளர்: 16
ஆபரேட்டர்: 46
எலக்ட்ரீஷியன்: 43
மல்டி ஷீல்டு வொர்க்கர் (சமையலர்) : 133
மல்டி ஷீல்டு வொர்க்கர் (கொல்லர்) : 27

ஆன்லைன் விண்ணப்பத்தை (Online application) சமர்ப்பிக்க தேவையான ஆவணங்கள்;

பெயர்
மின்னஞ்சல் முகவரி
அலைபேசி எண்
பிறந்த தேதி
ஆதார் அட்டை
எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல்
பரிந்துரைக்கப்பட்ட தகுதி ஆவணம்

விண்ணப்பக் கட்டணம்:
OBC, பொது மற்றும் EWS வேட்பாளர்களுக்கு 50.
மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு விவரங்கள்: பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (Candidates will be selected on the basis of marks). பின்னர் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10-11-2022

எல்லைப் பாதுகாப்பு மையம் மொத்தம் 255 பதவிகளுக்கு விண்ணப்பங்களை (Apply for 255 posts) அழைத்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான bro.gov.in ஐப் பார்வையிடவும்.