School student tests covid positive : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.மேலும் இந்த பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.இந்த ஊரடங்கில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது.தற்போது பல தளர்வுகள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மத்திய மற்றும் மாநில அரசும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக செய்கின்றன.
பொது இடங்களில் முகமூடி அணியாதவர்களுக்கு ₹500 அபராதம் விதித்துள்ளது.தற்போது மீண்டும் காரோண தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.மீண்டும் பல்வேறு மாநிலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசம் ,ஹரியானா,தமிழ்நாடு ,தெலுங்கானா ,ஹரியானா போன்ற மாநிலங்களின் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் இதை மீறினால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.School student tests covid positive
இதையும் படிங்க : coronavirus : கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்
தற்போது இரண்டு மாணவர்கள் (தலா ஒரு மாணவர்) வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததால் லக்னோவில் உள்ள கதீட்ரல் சீனியர் செகண்டரி பள்ளி மற்றும் டெல்லி பப்ளிக் பள்ளி அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து, பல மாணவர்களுக்கு வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டது
( 2 students have tested positive for COVID in Lucknow and delhi )