நாங்குநேரி இரட்டை கொலை தொடர்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை தொடர்பாக 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி ஸ்ரீலிசா தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குற்றசம்பவம் நடந்த இடத்தில் இருந்து வெடிக்காத நாட்டுவெடிகுண்டுகள்,இருசக்கர வாகனம்,அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களின் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.