தமிழகத்தில் இன்று 703 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 703.சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 122.
இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர். 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.corona cases in tamilnadu
தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,88,142.தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7,946.
தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 427 பேர். பெண்கள் 276 பேர். இன்று டிஸ்சார்ஜ் 728 ஆனவர்கள் பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 26,88,142 பேர்.