வருமான வரிச்செலுத்த கால அவகாசம் நீடித்து வருமானத்துறை உத்தரவிட்டுள்ளது.
இன்றுடன் வருமான வரி செலுத்துவோருக்குக் கடைசி நாளாக அறிவித்திருந்த நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கான அவகாசத்தை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்திரவு பிறப்பித்துள்ளது. இதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.