தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது.
புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.